Page 6 of 12
"ஈஸி ..ஈஸி ...எதுக்கு இவ்வளவு பதட்டம்?" என்று அவன் கேட்க .. உறக்கம் கலையாததால் அவள் கண்களை அழுத்தி தேய்க்க ...
"கண்ணை தேய்க்காத பொன்னி ..." என்று அவள் இரு கைகளையும் இவன் பற்ற ....வெடுக்கென்று அதை பின்னிழுத்து "என்ன வேணும்?" என்றாள் சுள்ளென்று ...
"நாம கிளம்புறோம்" என்று அவன் சொல்ல
"எங்க? ...நான் எங்கயும் வரலை ...அதுவும் உன் கூட எங்கயும் வரமாட்டேன
...
This story is now available on Chillzee KiMo.
...
ரம்மா" என்று சொல்ல
"ஹே ..என்ன மிரட்டுறியா ...? சொன்னா ..என்ன ...என்ன ..என்ன டா பண்ணுவ ..?"
"சொல்லிப்பாருங்க மேனேஜரம்மா அப்புறம் தெரியும்" என்று இவனும் சொல்ல