Page 10 of 16
அத விட்டுட்டு இவனா எதையோ நினைச்சுகிட்டு என் மருமகளை போட்டு இவ்வளவு கஷ்டபடுத்தி இருக்கியே... இப்ப கூட பார் என் மேல எகிறான்....” என்றார் முகத்தை நொடித்தவாறு.....
“அது வந்து .... “ என அசடு வழிந்தவன் தன் அன்னை சொன்ன மாதிரி ஏன் செய்யவில்லை என்று யோசிக்க உண்மை புரிந்தது....
அவன் அது மாதிரி விசாரித்து அவளை கெட்டவள் என்று கண்டுபிடித்து உறுதி செய்ய மனம் ஒப்பவில்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தம் போட மாட்டேன்....” என்று மெதுவாக தன் மகளை கொஞ்ச, மாமியார் மருமகள் இரண்டு பேரும் சற்று முன் அப்படி கத்தியவன் நொடியில் எப்படி அடங்கிட்டான் பார் என கண்ணால் ஜாடை சொல்லி நமட்டு