Page 9 of 27
பேர் கெட்டுச்சி உன்னை வீட்டுக்குள்ளயே நான் சேர்க்க மாட்டேன்” என பாட்டி வடிவழகி சொல்ல அதற்கு சின்னதம்பியோ
”நீங்க சேர்த்தா என்ன சேர்க்கலைன்னா என்ன அண்ணாவைவிட்டு நான் எங்கயும் போக மாட்டேன் கூடவே இருப்பேன்“
”இருந்துக்க இருந்துக்க எத்தனை நாளைக்கு” என லட்சுமி சொல்லியபடியே ரங்கனிடம் வர அதற்கு சின்னதம்பியோ
...
This story is now available on Chillzee KiMo.
...
அமைதியாக அன்னம்மாவை தேடி அடுப்படி நோக்கிச் சென்றான்.
அவனது செயலும் ரங்கனது பேச்சையும் கேட்ட லட்சுமியோ
”என்னாச்சி ரங்கா? ஏன் இப்படி கோபத்தில கத்தற”