(Reading time: 23 - 46 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

உறங்கி கொண்டிருக்க ...ஏன் என்று அறிய முடியா எரிச்சல் .... உள்ளே சென்றவள் ஒரு வாளி தண்ணீரை எடுத்து வந்து ஊற்ற அவளின் இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராதவன் "அடிப்பாவி" என்று மனதுள் கறுவி கொண்டே எழுந்து அமர

கை கட்டி அவனை முறைத்து கொண்டிருந்தவள் "இனிமே அந்த மாதிரி பண்ண இப்படித்தான் செய்வேன் ..." என்றாள்..

சிரிப்பு வந்தது அவனுக்கு "எந்தமாதிரிங்க மேனஜர் அம்மா?" என

...
This story is now available on Chillzee KiMo.
...

என்னை டா போட்டு கூப்பிடுறது பிடிக்கல" என்று சொல்ல

"நான் உனக்கு பிடிக்காததை தான் செய்வேன் ..." என்று அவள் சட்டம் பேச

"அப்போ நானும் அப்படிதான் செய்வேன்" என்று இவன் சொல்ல

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.