Page 1 of 27
தொடர்கதை - நீ வருவாய் என… - 08 - அமுதினி
கோவம் கொள்ளும் நேரம் வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா..
கோவம் தீரும் நேரம் மேகம் இல்லா வானம்
பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா..
அபியை தோளோடு சாய்த்திருந்தான் நந்தா. அவள் அழுகை சிறு விசும்பலாக மாறியிருந்தது. அவள் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
நிச்சயம் சரி வராது. அவளாக என் காதலை உணர வேண்டும். அவள் மனதில் என் மேல் காதல் வர வேண்டும். என்ன செய்வது... யோசித்தவனுக்கு ஒரு வழி தோன்றியது. அவளோடு பேச அவள் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற ஒருவரால்