தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி
அடுத்த நாள் ஞாயிற்றுகிழமை...
அழகிய மஞ்சள் நிறத்தை பரப்பியதை போன்று அந்த ஆதவனின் கதிர்கள் பூமியில் பட்டு ஜொலிக்கும் அந்த மாலை வேளையில் தன் தெருவில் இருந்த சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தாள் பனிமலர்....
சிறு வாண்டுகளில் இருந்து கல்லூரி செல்லும் வாலிபர்கள் வரை என அந்த கேங்கில் எல்லாம் பசங்களாக இருக்க, பனிமலர் மட்டும் அந்த கேங்கில் அந்த பசங்களுக்கு இணையாக ஆட்டம் போட்டு கொண்டிருந்தாள்....
இரு அணிகளாக பிரிந்து சீரியசாக மேட்ச் விளையாடி கொண்டிருந்தார்கள்.... பனிமலர் பேட் செய்து கொண்டிருந்தாள்...
ஷ்டம்ப் அருகில் தன் பேட்டை வைத்து எதிரில் பந்தை போட
...
This story is now available on Chillzee KiMo.
...
..
அந்த காரில் இருந்தவனும் அப்பொழுது தான் அவள் உடையை பார்த்தான்.... ஒரு நீளமான ஷ்கர்ட் ம் அதற்கு மேல் டாப்ஷ் அணிந்து தன் நீண்டமுடியை தூக்கி கொண்டையாக்கி சொருகி இருந்தாள்.....