Page 1 of 10
தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 02 - அமுதினி
உன்னைப் போன்ற பெண்ணை
கண்ணால் பார்த்ததில்லை
உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை
எழுந்திருக்க முடியாமல் உட்கார்ந்திருந்தான் ஆதவ். அவனின் அறைக்குள் நுழைந்த மங்களம் அவன் அமர்ந்திருந்த நிலையை கண்டு சிரித்த படி உள்ளே வந்தார்.
"என்னடா கல்யாண சமையல் சாதம் பாட்டுல வர ரங்காராவ் மாதிர
...
This story is now available on Chillzee KiMo.
...
று ஒரு நிமிடம் தயங்கியவள் பின் "சரி" என தலையாட்டிவிட்டு அங்கிருந்து நகர, "பல்லி பல்லி" என ஆதவ் கத்தவும் அவனை திரும்பி முறைத்தாள் மஞ்சரி. (செல்லிய பல்லினு சொல்லி கலாய்க்கிறாராம் சார்)