Page 2 of 24
சொல்ல அதைக்கேட்ட சின்னதம்பியோ
”இல்லைண்ணா” என சொல்ல அதற்குள் வாசலில் அரவம் கேட்டது கதவு மெதுவாக தட்டும் ஓசை கேட்கவும் ரங்கன் குதூகலமானான்
”ஐ நம்மாளு வந்தாச்சி” என மெதுவாக சொல்லிவிட்டு
”வா மிர்ணாளினி” என அன்பாக அழைத்தான்.
அவள்தான் என்று எப்படி ரங்கன் கண்டுபிடித்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>அட போண்ணா உனக்கு தன்னடக்கம் அதிகம் அதுக்காக நீ யார்ன்னு எல்லாரும் தெரிஞ்சிக்க வேணாமா நான் கிளம்பறேன்“
என அவசரமாக சின்னதம்பி கிளம்ப அவனை தடுக்க நினைத்து போராடி தோற்றான் ரங்கன்