(Reading time: 25 - 49 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 15 - பிரேமா சுப்பையா

வன் இரண்டு மணிக்கெல்லாம் கிளம்பிவிடலாம் என்று நினைத்திருக்க ,அப்படி இப்படி என்று இவர்கள் கிளம்ப மணி நான்காகி போனது. எவ்வளவு சொல்லியும் தங்க மறுத்துவிட்டான் பாலா  ஏற்கனவே பொன்னி கோபத்தில் இருந்தததால் .. மல்லிகாவின் முகத்தில் தெரிந்த கோபத்தை அவள் கண்டறியவில்லை. மல்லிகாவும் கோபமாகத்தான் இருந்தாள்!!

"சித்தி ... வினோதினியை இங்க அனுப்புங்களேன் .."என்று சொல்ல

"எதுக்கு ?" என்றாள் அடக்கப்பட்ட கோபத்தில்

"ம்" என் பக்கத்துலயும் ஒரு எரிமலை, முன்னாடியும் ஒரு எரிமலை நான் பொசுங்கி போயிடுவேன் போலிருக்கு .... வினோ என் பக்கத்துல இருந்தா என்னை காப்பாத்துவா இல்ல?” என்று கேட்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ய .... உறக்கம் கலைந்ததில் எரிச்சல் ஆனவன். "என்னடி உன் பிரச்சனை ..தூங்குறேன் இல்ல ...சும்மா இம்சை பண்ணிட்டு" என்று ஒரு கையால் பின்னிருந்து அவள் இடையை இறுக்கி பிடித்து கொண்டு அவள்  தோளில் இன்னும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.