ஆமா இனியா நான் ஸ்கை ப்ளூ அப்பார்ட்மென்டுக்கு போனான் தான் ஆனா நான் சாரவ பாக்க போல அவ பாடிகார்ட் மன்வீர பாக்க போனேன் உனக்கு யார் இந்த மாரி தப்பான இன்பர்மேஷன்லாம் தருரது என வேத் கேட்க அதற்கு இனியா வாவ் சபாஷ் வேத் என கை தட்டி கொண்டே சூப்பர் வேத் உங்களுக்கு பொய் மட்டும் தான் சொல்ல தெரியும்னு நினைச்சேன் இப்ப உண்மைய எப்படி பொய்யாக்குறதுன்னு கூட நல்லா தெரிஞ்சி வெச்சிருக்கீங்க வேத் தேவ இல்லாம பேச்ச மாத்ததிங்க வேத் பசங்க தான் பொண்ணுங்க பின்னாடி அலைவாங்கன்னு கேள்வி பட்டுர்கேன் பட் இப்ப தான் தெரிது இப்பலாம் பொண்ணுங்க கூட பசங்க பின்னாடி கம் மாரி ஒட்டிக்கிட்டு திரியுராங்க கொஞ்சம் கூட வெக்கம் மானம் இல்லம்மா அதுவும் அவன் கல்யாணம் ஆனவன்னு தெரிஞ்சா கூட விட மாட்டுறாளுங்க இந்த சாரா மாரி பொம்பள பொறிகிங்க என இனியா சொன்னதை கேட்ட மறு நிமிடமே அவளை ஓங்கி அடித்தான் வேத்.
ஏய் இனியா என்னடி நினைச்சிட்டு இருக்க என் சாரவ பத்தி அவ ஒன்னும் மத்த பொண்ணுங்க மாரி காரியம் முடிஞ்சதும் பசங்கள கழட்டி விடுறவ இல்லடி என் காதலுக்காக என்ன கல்யாணம் பண்ணிகனும்ன்றதுக்காக அவ கரியரையே தூக்கி போட்டுட்டு வரேன்னு சொன்னவடி நான் பண்ண தப்புனால தான் இப்ப எல்லா கஸ்டத்தையும் அவ அனுபவிக்குறா என்ன விட அவ தான் பல மடங்கு கஷ்ட படுறா நானே அவள ஹர்ட் பண்ணத நினைச்சி பீல் பண்ணிட்டு இருக்கேன் நான் பண்ண தப்புக்கு அவளுக்கு என்ன கைமாறு செய்ய போறேன்னு எனக்கே தெரில உனக்கு என்ன தெரியணும் நான் எதுக்கு ஸ்கை ப்ளூக்கு போனேன்னு தான சொல்றேன் எல்லாமே சொல்றேன் அத கேட்டுட்டு நம்புறதும் நம்பாததும் உன்னோட இஷ்டம் என வேத் அவன் சாரவை முதலில் பார்த்த காதல் நிகழ்வுலிருந்து இன்று மன்வீரை பார்த்து பேசி விட்டு வந்த அனைத்து நிகழ்வுகளையும் ஒன்று விடாமல் கூறினான் இதுதான் நடந்தது ....நான் இது வரைக்கும் உன்ன புரிஞ்சுகள புரிஞ்சிக்கவும் விரும்புல ஏன்னா என் மனசுல அப்ப சாரா இருந்தா இப்பயும் அவ என மனசுல இருக்கா ஆனா காதலியா இல்ல நல்ல தோழியா இத நான் அவ கிட்ட கூட சொல்லல உன் கிட்ட தான் முதல்ல சொல்லுறேன் உன்னையும் என் மனைவியா ஏத்துக்க முயற்சி பண்றன் இனியா நான் இது வரைக்கும் பண்ணதுக்கு எல்லாத்துக்கும் மொத்தமா சேத்து மன்னிப்பு கேக்குறேன் என்ன மன்னிச்சிடு மன்னிச்சிடு மன்னிச்சிடு ....இதுவும் பத்தலான என்ன பளார் பளார் ன்னு அரஞ்சிடு இல்ல என்ன விட்டு விலகி நிம்மதியா போனும்னா போய்டு எந்த பெண்ணும் அவ அஸ்பண்ட யாருக்கும் விட்டு தர மாட்ட அதுல நீ இவளோ நாள் பொறுத்ததே