Page 1 of 13
தொடர்கதை - நீ வருவாய் என… - 11 - அமுதினி
நகரும்
நொடிகள்
கசையடிப் போலே
முதுகின் மேலே
விழுவதினாலே
வரி வரிக் கவிதை..
எழுதும் வலிகள்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கப்பட்டவள். அவளிடம் தன் காதலை சொல்லும் போது அவள் கோவம் கொள்வாள் என எதிர்பார்த்திருந்த நந்தாவுக்கு அவளின் கண்ணீர் அதிர்ச்சியளித்தது.
"அபி..." கேள்வியாக அவளை நோக்கினான் நந்தா.