தொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகா
பழநி
திடீரென அபிநாதன் குடும்பத்திற்கு மட்டும் சொந்தமான நிலத்தில் மழை பெய்தது, வறண்டு போன கிணறு மழை நீரால் நிரம்பியது அந்த சுற்று வட்டாரத்துக்கே ஆச்சர்யத்தை அளித்தது. இந்த விசயமானது செய்திதாள் வரை சென்றது. தொலைக்காட்சி செய்தியிலும் இதைப்பற்றி தெளிவாக விவரமாகச் சொன்னார்கள். வீட்டில் இருந்த டிவியில் இந்த செய்தியைக் கண்டதும் அந்த வீட்டில் இருந்தவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். அபியோ இதனால வரப்போகும் பிரச்சனையை நினைத்து உள்ளுக்குள் வருந்தினான்
”அந்த வினயே குத்து மதிப்பா ஆதிரையை தேடி வரான். இதுல இவனுங்க வேற ந ... டம் வந்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு, இந்த ஊர்ல இருக்கற எல்லாருக்கும் எங்க குடும்பத்தை பத்தி நல்லாவே தெரியும், நாங்க பரம்பரை பரம்பரையா பழநியாண்டவருக்கு சேவகம்