(Reading time: 47 - 94 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா

நானும் வரேன் நானும் வரேன்என அடம்பிடித்த சின்னதம்பியை ஒருவழியாக சமாதானம் செய்து விட்டு தனியாளாக மிர்ணாளினியை காணச் சென்றான் ரங்கராஜன், அவனை பின்தொடர்ந்து ஒரு உருவம் வருவதை அவன் அறியவில்லை, அவனது கவனம் முழுவதும் மிர்ணாளினியின் மீதே இருந்தது அதனால், தன் பின்னால் யார் வருகிறார் என்பதை கூட அவனால் உணர முடியவில்லை.

ரங்கன் வருவதை அறியாத மிர்ணாளினியும் தனது தாய் தந்தையை நினைத்து கவலையில் இருந்தாள், அவளின் மனச்சோகம் தெளிவாக முகத்தில் தெரிந்தது, கண்ணீர் கூட வற்றிப் போய் கன்னத்தில் காய்ந்து கோடு போல காட்சியளித்தது, நடுஜ

...
This story is now available on Chillzee KiMo.
...

pan>.

இல்லை இந்நேரம் நீ இப்படி நடுராத்திரியில தூங்காம உட்கார்ந்திட்டிருந்த அதான், என்ன ஏதுன்னு கேட்க வந்தேன்என அமைதியாக பேசியவனை கோபமாக முறைத்தாள்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.