(Reading time: 19 - 38 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 16 - பிரேமா சுப்பையா

னது உடைகளை எல்லாம் எடுத்து அவர்களின் அறையில் அடுக்கியபடி இருக்க ... "பொன்னி” என்று அழைத்தபடி உள்ளே வந்தாள் மல்லிகா.

"வாங்க அத்தை”என்றவள் “என் டிரஸ் எல்லாம் அடுக்கி வெச்சிட்டிருக்கேன் ....ஆமா வினோ எங்க ஆளையே காணோமே? " என்று கேட்க ...

"அவ ஸ்கூல் போயிட்டாமா... " என்றாள் மல்லிகா.

"ஓ என்றவள் “எந்த ஸ்கூல்ல படிக்கிறா அத்தை?” என்று கேட்டபடி தனது வேலையை தொடர ... மல்லிகா சொன்ன பள்ளியின் பெயரை கேட்டு அதிர்ந்து நின்றாள் அவள்.

“என்ன அந்த ஸ்கூல்ல படிக்கிறாளா ....? அங்க அட்மிஷன் கிடைக்கிறதே ரொம்ப கஷ்டம் ....பீஸ் லாம் ரொம்ப அதிகம்னு கேள்விப்பட்டிருக்கேன்”  என்று சொன்னவ

...
This story is now available on Chillzee KiMo.
...

குதிக்க போறா அவளுக்கும் உருளை வறுவல்ன்னா அவ்வளவு பிடிக்கும் ... அதுவும் நல்லா வறுத்து கொடுங்க மான்னு திட்டுவா .....நான் தான் தினம் வறுவல் சாப்பிட கூடாதுன்னு சொல்லுவேன் .....என்று வாய் நிறையா  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.