(Reading time: 8 - 15 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 04 - Chillzee Story

லோ சுந்தரி! எதுக்கு இப்படிப் பயந்து நடுங்குற?” – இனியவன்.

சுந்தரி அவனுடைய பிடியில் இருந்த கையை இழுத்து எடுத்துக் கொண்டாள்.

“உள்ளே போகாதீங்கன்னு சொன்னேன். கேட்டீங்களா? இப்போ கதவு வேற மூடிடுச்சு!”

“அதனால என்ன? கதவை திறந்தா போச்சு”

“அது அத்தனை சுலபமில்லை. இந்த கதவை வெளியே இருந்து திறக்குறதே கஷ்டம், உள்ளே இருந்து திறக்கவே முடியாது. நீங்க தெரியாம உள்ளே வந்திர போறீங்கன்னு தான் உங்களை தடுக்க வந்தேன்”

“எனக்கு அது புரியலை சுந்தரி. சாரி.”

“பரவாயில்லை, உங்க செல் எடுத்து அம்மாவை கூப்பிடுங்க. அவங்க யாராவது வந்தா தான் கதவை திறக்க முடியும்”

“நான் மொ

...
This story is now available on Chillzee KiMo.
...

ும் அசையவில்லை.

கதவில் இடித்த அவனுடைய தோள்பட்டை பயங்கரமாக வலித்தது. தாங்க முடியாமல் ‘ஆ’ என அலறினான்.

“நான் தான் சொன்னேன்ல இது பழையக் காலத்து கதவு. ஐனி மரத்துல செஞ்சது. தாழ்பபாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.