Page 7 of 29
ஆனால், அவ்வாறு செய்யாமல் தன் குடும்ப பரம்பரை தொழிலான விவசாயத்தை கையில் எடுத்துக் கொண்டவன், படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், தன்னால் எந்த ஒரு குறையும் வராமல் பார்த்துக் கொண்டான், 6 அடிக்கு குறையாத உயரம், வானளவு உயர்ந்தாலும் கர்வம் தலைக்கேறாமல் பணிவுடன் வாழும் குணம்,
...
This story is now available on Chillzee KiMo.
...
தப்பு செஞ்சிட்டு நிக்க முடியாதே, உனக்கே தெரியும்ல தாத்தா நம்பியப்பன்நம்பியையே அவன் ஆட்டி படைப்பான், நான்லாம் எம்மாத்திரம் என்னை விடும்மா வேலை கிடக்கு”