தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 13 - சசிரேகா
கதிரவனின் நிச்சயதார்த்த நாளும் நெருங்கியது. அதற்கு முதல்நாள் நண்பன் ஒருவனை அழைக்க பாபநாசம் சென்றான் கதிரவன். கயிலின் பாட்டி வீட்டிற்கு எதிர்த்த வீடுதான் கதிரவனின் நண்பன் வீடு எதேச்சையாக அவன் சென்றபோது கயலை பார்த்துவிட்டான். நண்பனிடம் கயலை பற்றி விசாரித்தான்
”ஓ அந்த பொண்ணா இங்கதான் சின்ன குழந்தையிலிருந்து வளர்ந்தா இங்கதான் ஸ்கூலுக்கு போனா வந்தா இப்ப 8வது படிக்க வேறு ஊருக்கு போனா பாவம்பா அந்த பொண்ணு அப்பா அம்மா பாசம் வளர்ப்பு இல்லாமலேயே பாட்டியோட வளர்ப்பில வளர்ந்துட்டா நல்ல பொண்ணு” என நண்பன் சொல்ல ... p>
”கயல் தப்பான பொண்ணில்லை நான் அடிச்சி சொல்வேன்” “கயலை தப்பு சொல்லலைடா இவன் என் தம்பிதான் இவனைதான் நான் தப்பு சொல்லனும் அந்த பொண்ணை லவ் பண்றான்”
This story is now available on Chillzee KiMo.
...