(Reading time: 16 - 31 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

அவ்வளவா பேசமாட்டா ...அவளுக்கு பிடிச்சவங்ககிட்ட மட்டும் தான் பழகுவா..... எல்லாம் இந்த பாலா கொடுக்கிற இடம் ...அவளை கெடுக்கிறதே அவன் தான் ...”என்று குறைப்பட ஒரு நொடி கண்மணியை மல்லிகாவின்  முகத்தில் கண்டாள் பொன்னி

"பொண்ணை பெத்த எல்லா அம்மாவும் இப்படி தான் யோசிக்கிறாங்க போலிருக்கு" என்று எண்ணியவள் ... "என்கிட்டே நல்லா தான பழகுறா?” என்று கேட்க ...

"அவளுக்கு தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

ளம்ப ...

"பாலா ஆபிஸ் அவர்ஸ் என்ன பாலா உனக்கு ..?"  என்று கேட்டாள் பொன்னி.

“நேரம் பார்த்து வேலை பார்க்க நான் என்ன உங்க ரகமா மேனேஜரம்மா ....தொழிலாளி”....என்று அவன் சொல்ல

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.