Page 3 of 6
யசோதாவைப் பார்த்தாள்.
நல்லவேளையாக அந்த நேரத்தில் அரசி அங்கே வந்தாள்.
“தமிழ்ச்செல்வி உன் பரீட்சை எப்போ முடியுது?” – அரசி
“இந்த வாரத்தோட முடிஞ்சிடும் அத்தை.” – தமிழ்ச்செல்வி
“அப்போ பரவாயில்லை. ஞாயிறு சந்திரிகா வராளாம். உன் பரீட்சை முடியுமோ என்னமோன்னு பார்த்தேன்”
“சின்னத்தை வராங்களா? அதிசயமா இருக்கே?” – யசோதா
“சந்திரிகா எப்போவும
...
This story is now available on Chillzee KiMo.
...
சர்க்கிள்ல யாரையோ காதலிக்குறா, ரகசியமா கல்யாணம் செய்துக்கிட்டான்னு நிறைய கிசுகிசு. சென்னைல நடக்கப் போற இன்டர்நேஷனல் பேஷன் வீக்ல இவளும் ஒரு மாடல். அதுக்காக சென்னைக்கு வந்திருக்காளாம்”