Page 5 of 6
உனக்கு வேலைக் கொடுத்த முதலாளி நான் முடிவு செய்றேன். அது வரைக்கும் வாயை மூடிட்டு இரு” – சொல்லிவிட்டு தலையை சிலுப்பிக் கொண்டான்.
பழைய வெற்றி திரும்பி வந்து விட்டதாக அவளுக்கு தோன்றியது.
அமுதினி என்று சொன்னாலே உருகி வழிபவன் இப்போது எதற்கு எரிந்து விழுகிறான்?
“அதுக்கில்லை”
“வாயை மூடு” – தமிழ்ச்செல்வியை பேச விடாமல் தடுத்து எரிந்து விழுந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிகா
தமிழ்ச்செல்வியின் கண்கள் ஆசையுடன் மின்னும் வைரங்களின் மேலே பதிந்தது.
கல்யாணம் ஆச்சுன்னு என் மேலே வந்து விழக் கூடாது. அமுதினி வந்தப்புறம் இல்ல வேற