(Reading time: 33 - 66 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

அவனும் சிரித்து கொண்டே தன் அன்னையின் அருகில் வர, அவனை கண்ட சிவகாமி

“டேய்... சின்னவா.. அப்படியே கல்யாண மாப்பிள்ளை கணக்கா இருக்கடா... என்னடா விசேசம்.. என் மருமகளை யாருக்கும் தெரியாம ரகசிய கல்யாணம் எதுவும் பண்ணிக்க போறியா?

டேய் அப்படி எதுவும் பண்றதா இருந்தா சொல்லிடுடா.. நானே சாட்சி கையெழுத்து போட வந்திடறேன்.. “ என்று சிரித்தார் சிவகாமி

“ஹ

...
This story is now available on Chillzee KiMo.
...

முன்பே  கேட்டதை போல இருந்தது..அந்த ஒலி அவன் உள்ளே ஏதோ ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது..

தனக்கு மிகவும் பழக்கபட்ட ஓசை போல இருந்தது.. ஆனால் எங்கே எப்படி  என்று  புரியவில்லை..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.