(Reading time: 19 - 37 minutes)
Ethir ethire neeyum naanum
Ethir ethire neeyum naanum

வைக்கவா..?"என்று அவன் கேட்க

"என்ன சொல்ல போற நீ ...? அவளுக்கும் எனக்கும் இப்ப தான் எல்லாமே நல்லா போய்ட்டு இருக்கு ...நீ ஒன்னும் குட்டையை குழப்ப வேண்டாம் ...அவ முகம் வாடி போச்சே நீ எதாவது சொல்லி அவளை சமாதானப்படுத்துவேன்னு சொன்னா.. நீ எங்க ரெண்டு பேருக்கும் சண்டை இல்ல மூட்டிவிட  பார்க்கிற " என்று சொல்லிவிட்டு .”.பாலா சீக்கிரம் எல்லாத்தையும் சரி பண்ணிடு ..இந்த ஏமாத்துற

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்கன்னு சொல்றியா ...?"

"வேணும்னா வேலையை விட்டு பாரேன் பொன்னி" இவன் பேச்சும் சற்று கடினமாக இருப்பதாய் தோன்றியது ... அவளுக்கு.

"நான் எதுக்காகவும் வேலையை விடமாட்டேன் ..."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.