Page 2 of 15
கூட அவர்கள் தங்கள் சொந்த செலவில் செய்துக் கொண்டிருந்தார்கள்.
பல வருஷங்களாக பூபதிபாண்டியர் தான் பெரியதனக்காரராக இருந்து அனைத்து விழாக்களையும் சிறப்பாக நடத்தினார். அவரின் இறப்பிற்கு பின் அவரது மகன் ரத்தினவேல் பாண்டியன் பொறுப்பிற்கு வந்தார். அவரும் அவரது குடும்பமும் கிராமத்து மக்களுக்கு பல நன்மைகள் செய்தார்கள்.
விளையாட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
.
இன்று பெரியதனக்காரர் குடும்பத்தை சேர்ந்தவர்களும் கூட போட்டியில் கலந்துக் கொள்வதால் திருவிழாவிற்கு வந்த 8 ஊர் மக்களும் அதை காண்பதற்காகவே குடும்பம் குடும்பமாக வந்து