Page 4 of 15
அழைக்கிறேன், எப்பா ரவி எங்கப்பா இருக்க வாப்பா” என அழைக்க ரவி களத்திற்குள் நுழைந்தான். அவனும் கட்டுமஸ்தான தேகத்துடன் இருந்தான். வரும் போதே வேட்டியை மடித்து கட்டிக் கொண்டே உள்ளே வந்தவன் தன்னுடைய திறமையை காட்ட சிலம்பத்தை சுற்றி காட்டிவிட்டு தன் மீசையை முறுக்கியபடி நின்றான்.
நாட்டாமை மணி அடிக்கவும் போட்டி ஆரம்பமானது.<
...
This story is now available on Chillzee KiMo.
...
அடைந்தார்.
அடுத்து செந்தமிழ் நம்பியின் பேரன் சண்முகமும் செந்தில்வேலனின் பேரன் சந்திரனும் வேண்டுமென்றே களத்தில் இறங்கினார்கள். அதைப் பார்த்த மேடையில் இருந்தவர்களும்