Page 6 of 15
நடக்கும் சண்டையை பற்றி அவர்களுக்கு ஏதும் தெரியாது. யாரும் சொல்லவில்லை.
இதனால் போட்டியும் விறுவிறுப்பானது. மக்களின் ஆரவார கூச்சல் வானத்தை எட்டியது.
போட்டியில் மிகவும் ஆக்ரோஷமாக ரவியும் ரகுராமும் தங்கள் கம்பை வைத்து எதிரிகளை வீழ்த்த போராடிக் கொண்டிருந்தார்கள்.
எதிரிகள் 5 பேர் இவர்களோ 2 பேர் ஆனாலும் அவர்கள் ... span>. ஆனால் குமார், பார்த்திபன் மற்றும் சீனிவாசன் மட்டும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். இதைப் பார்த்து கோபப்பட்டு கத்தினான் தினேஷ்
This story is now available on Chillzee KiMo.
...