Page 5 of 13
பேசி விட்டான்... அவன் வேண்டுதலை போல எப்படியோ அந்த பெண்ணை காப்பாற்றியும் விட்டான்..
அதோடு பக்கத்து வீட்டு எண்ணிற்கு அழைத்து இந்த மருத்துவமனையின் பெயரை சொல்ல, அந்த பெண்ணை சேர்ந்தவர்களும் வந்து விட்டார்கள்..
இவன் கலக்கத்தையும் பதற்றத்தையும் கண்டு அந்த செவிலி இவனை அந்த பெண்ணின் கணவனாக எண்ணி அவனிடம் பேசியதும் அந்த குழந்தையை அவன் குழந்தையாக பாவித
...
This story is now available on Chillzee KiMo.
...
எங்க போய் தொலஞ்சல.. “ என்று கடுப்புடன் ஒலித்தது மறு முனையில்...
“ஆங்.. இங்கதான் இருக்கேன் அண்ணே...”
“இங்கதான் னா நான் எங்கேனு நினைக்கிறது.. இடத்தை சொல்லுல.. “ என்றது அதே குரல்