Page 2 of 29
சென்றாள்.
நாராயணன் வீட்டிலோ எப்படியும் சீதா வருவாள் என ஊகித்திருந்த நாராயணனும் தனது மனைவி சுசிலாவிடம்
”சுசி இன்னிக்கு காணும் பொங்கல், சொந்தக்காரங்க வீட்டுக்கு போகனும் வரனும் ஆனா சீதாவே இன்னிக்கு வருவாள்னு தோணுது, அதனால இன்னிக்கு பலகாரம், விதவிதமான சமையல் எல்லாம் செஞ்சி அசத்திடனும், நம்ம சீதாவை நாமதான ... ன் உங்களை பார்க்க வந்தேன் மாமா
This story is now available on Chillzee KiMo.
...