Page 9 of 29
பெரிய பங்களா பெரிய ஹால் நடுவில் இருந்த சோபாவில் நாராயணன் பக்கத்தில் அமர்ந்திருநதாள் சீதா அந்த காட்சியைக் கண்டதும் கோதைக்கு என்னமோ போல் ஆனது.
கோதை வந்ததைக்கண்ட சீதா மகிழ்ந்தாள், சட்டென எழுந்து நின்றாள் ஆனால் அவர் அருகில் வரவில்லை, அதுவே சீனிவாசனுக்கு சந்தேகத்தை வரவழைத்தது. செந்திலோ பொறுமை காத்தான் மற்றவர்கள் பேசி முடிக்கட்டும் இறுதியா ... சீனிவாசனோ
This story is now available on Chillzee KiMo.
...
”சீதா விருப்பமில்லாம இந்த கல்யாணத்தை செய்றது தப்பு அதனால அவள் வாழ்க்கையே பாதிக்கும்” என சொல்ல அதற்கு நாராயணன் சீதாவை பார்த்தார் உடனே சீதாவும்