Page 10 of 29
சீனிவாசனிடம்
”இல்லைப்பா இது என்னோட முடிவு, இந்த கல்யாணத்தில எனக்கு முழுச் சம்மதம்” என சொல்லவும் அனைவருமே அதிர்ந்தார்கள் இம்முறை செந்தில் அவளின் முன் நின்றான்
”சீதா என்ன பேச்சு இது, வா வீட்டுக்கு போவோம்” என அழைக்க
”இல்லை நான் வரலை” என்றாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
n>
”போலாம்ங்க” என்றார் அதைக்கேட்ட செந்திலோ
”அக்கா சீதாக்கா அவளையும் கூட்டிட்டு போகலாம்கா” என அலறினான் அதற்கு கோதையோ