தொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு!!! – 04 - பத்மினி செல்வராஜ்
அடுத்த நாள் காலை எழும் பொழுதே உற்சாகமாக உணர்ந்தான் பார்த்திபன்..அதற்கு காரணம் அவன் அறிந்ததே..
காலையில் எழுந்தவன் உற்சாகமாக சிறிது நேரம் அந்த மொட்டை மாடியில் தண்டால் எடுத்து விட்டு அந்த குளியலறையில் வரிசையில் நின்று குளித்து விட்டு கண்ணாடி முன்னே நின்றான்..
அந்த ரசம் போன கண்ணாடியில் அவன் முகத்தை பார்க்க, அவனுக்கே கொஞ்சம் பயமாக இருந்தது..
முறுக்கி விட்ட முரட்டு மீசையும் கருகருவென்று இருந்த அவன் நிறமும் பார்க்கவே அவன் ஊர் கருப்பண்ணசாமி நினைவுக்கு வந்தார்..தன் முகத்தையே மீண்டும் உற்று பார்த்தவன்
“ஓ.. இதனால் தான் எல்லா சின்ன புள்ளைங்களும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்கி வந்தான்..
அந்த வீட்டின் கிரவுண்ட் ஃப்ளோரில் தான் வீராச்சாமி குடி இருக்கிறார்...அதற்கு மேல் இருந்த மூன்று தளங்களிலும் இரண்டு இரண்டு வீடாக கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்.