(Reading time: 29 - 57 minutes)
Maasillaa unmai kadhale
Maasillaa unmai kadhale

தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 11 - சசிரேகா

ள்ளக்குறிச்சி

அறிவுநம்பி அவசரமாக செந்திலைக்காண பண்ணை வீட்டிற்குச் சென்றான். அங்கோ தென்னங்கள்ளை குடித்துவிட்டு போதையில் தரையில் உருண்டுக் கொண்டிருந்தான் செந்தில்மாறன்நம்பி, அவனை எழுப்ப போராடிக் கொண்டிருந்தான் அருள்நம்பி. அந்த காட்சியைக் கண்டதும் அறிவுநம்பி வெறுத்தேப் போனான்

நம்பி குடும்பத்து வாரிசு எப்படி தரையில உருளுது பாரு, இதை எவனாவது பார்த்தா குடும்ப மானமே போயிடுமே இவனைஎன சொல்லிக் கொண்டே கோபமாக அவ்விடம் வந்தான். அறிவு வரவும் அருளோ பயந்தான்

அண்ணா

...
This story is now available on Chillzee KiMo.
...

அடிப்பேன்”

அண்ணா என்னால முடியாது நான் இவருக்கு தம்பி, நான் எப்படி என்னோட அண்ணாவை அடிக்கறதுஎன தயங்க அறிவே செந்திலிடம் சென்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.