Page 6 of 19
போடனும் யாரை போடறது” என அறிவு யோசிக்கும் போதே அருள் சொல்லிவிட்டான்
”அதான் நம்ம புகழு இருக்கானே, எப்பவும் செந்தில் அண்ணாவோடவே இருப்பானே அவனை பிடிச்சி இங்க தங்க வைச்சிட வேண்டியதுதான்”
”சரியான ஆளைத்தான் சொன்ன அவனை ஃபோன் போட்டு வரச்சொல்லு”
”சரிண்ணா” என அருளும் போன் மூலம் புகழை பிடித் ... pan>என அருள் கேட்க
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா வீட்ல இருந்து பண்ணை வீட்டுக்கு நடந்து வந்தேன்ல அதுல வயிறு காலியாயிடுச்சிண்ணா” என சொல்லியபடியே சாப்பிட்டு முடித்தான்.