Page 10 of 19
”பசிச்சா எதையாவது வாங்கி சாப்பிடு, அப்படியே அவனுக்கும் சாப்பாடு வாங்கி கொடு”
”சரிண்ணா”
”கள்ளு கேட்டா வாங்கித் தராதடா”
”கள்ளா” என ஆர்வமாக கேட்க அறிவோ முறைக்க
”சரிண்ணா சரிண்ணா நான் வாங்கித் தரலைண்ணா” என சொல்ல அதற்கு அறிவோ அருளை அழைத்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
மனது ஒருநிலையில் இல்லை
”செந்தில் தப்பு செய்றவன் கிடையாதே, என்னவோ நடந்திருக்கு சென்னையில என்ன நடந்திருக்கும்” என பலமாக யோசித்தார்.