(Reading time: 29 - 57 minutes)
Maasillaa unmai kadhale
Maasillaa unmai kadhale

பசிச்சா எதையாவது வாங்கி சாப்பிடு, அப்படியே அவனுக்கும் சாப்பாடு வாங்கி கொடு

சரிண்ணா

கள்ளு கேட்டா வாங்கித் தராதடா

கள்ளாஎன ஆர்வமாக கேட்க அறிவோ முறைக்க

சரிண்ணா சரிண்ணா நான் வாங்கித் தரலைண்ணாஎன சொல்ல அதற்கு அறிவோ அருளை அழைத்தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

மனது ஒருநிலையில் இல்லை

செந்தில் தப்பு செய்றவன் கிடையாதே, என்னவோ நடந்திருக்கு சென்னையில என்ன நடந்திருக்கும்என பலமாக யோசித்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.