Page 2 of 4
“இனியா கையை எடுன்னு என் பேரை சொல்லி சொல்லு எடுக்குறேன்”
“என்ன இப்போ போய் விளையாடுறீங்க? எனக்கு பிடிக்கலை கையை எடுங்க”
பட்டென்று கையை விலக்கிக் கொண்டான் இனியவன். சுந்தரிக்கே அவனுடைய இன்ஸ்டன்ட் ரியாக்ஷன் வியப்பைக் கொடுத்தது.
“சாரி சுந்தரி”
அவள் பிடிக்கவில்லை என்று சொன்னதற்கா அப்படி செய்தான்?
“எதுக்கு சாரின்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
– சரிதா
சுந்தரிக்கு கண்களால் தைரியம் சொல்லிவிட்டு, அந்த கம்பெனியின் டைரக்டர் ஹரியை தேடி சென்றான் இனியவன்.
ஹரியுடனும் அங்கே இருந்தவர்களிடமும் ஹாய் சொல்லிவிட்டு மரியாதை நிமித்தம்