Page 4 of 4
வேகத்தில வீட்டுக்கு வந்துட்டீங்க இதானா உங்க பாசம் சொல்லுங்க அத்தை” என அத்தையும் மருமகளும் பேசிக்கொண்டிருக்கையில் வைஷூவுக்கு சாப்பாடு ஊட்ட மறந்த எழிலரசியைக்கண்டு அவளிடமிருந்து தட்டை லாவகமாக வாங்கிய ஆதி வைஷூக்கு ஊட்டிவிட்டுக் கொண்டே அவர்கள் இருவரின் பேச்சுவார்த்தையை கவனிக்கலானான்.
”அம்மாடி அப்படி சொல்லாதம்மா, நான் அங்கிருந்து என்ன நடக்குதுன்னு இவள் கிட்ட சொல்லனும்னுத
...
This story is now available on Chillzee KiMo.
...