Page 5 of 5
கன்னத்தில் பசக்கென முத்தமிட்டான இனியவன். சுந்தரியின் மனம் சிறிது சாந்தமானது.
“நவ்யா என்ன எந்த அழகியும் என் மோகினி பக்கத்துல வர முடியாது” – இனியவன்
“சும்மா சொல்லாதீங்க” – சுந்தரி.
“நான் ஏன் பொய் சொல்றேன். நாம இரண்டுப் பேரும் ஜோடியா பார்ட்டி ஹால் உள்ள போனப்போ பசங்க எப்படி பார்த்தாங்கன்னு காமிச்சேனே. மறந்துட்டீயா”
“அவங்க எல்லோரும் உங்களை மாதிரி
...
This story is now available on Chillzee KiMo.
...
n style="font-size: 14pt;">Go to Naan enbathe nee thaanadi story main page