தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 07 - ஜெபமலர்
எண்ணங்கள் பல எழ உறக்கம் தொலைந்து போக யாருக்கும் காத்திராமல் கதிரவன் தன் கதிர்களை பரப்ப கனத்த மனதுடன் இறுகிய முகத்துடன் எழுந்து தன் வேலைகளை தொடங்கினாள் கீதா.
அவள் முகமாற்றத்தை கவனித்த அவள் தாயார், அம்மாடீ கீதா.. என்னாச்சு ஏதாவது பிரச்சினையா வேலையில
அப்படி எதுவும் இல்லைமா.. ஏன் திடீர்னு அப்படி கேட்டுட்டீங்க..
நேற்று பூத்த மலர் போல இருந்த முகம் இன்று வதங்கிய மலர் போல வாடி இருக்கே அதான் கேட்டேன்..
சூப்பர் மா... நீங்க கூட ரைமிங்கா டைமிங்ல பேசிறிங்களே என்று கன்னத்தை செல்லமாக கிள்ளினாள்.
நீ கூட இப்போ நல்லா பேச கத்துக்கிட்ட போ
...
This story is now available on Chillzee KiMo.
...
கில் மெதுவாக தன் டிபன் பாக்ஸை எடுத்து கொண்டு வழக்கமாக சாப்பிடும் இடத்திற்கு வந்தவள் அங்கு ப்ரியா சாப்பிடுவதை பார்த்ததும்,
ஓய் அவ்ளோ பசியா. அதுக்குள்ள சாப்பிட்டு முடிச்சிட்ட.