Page 2 of 6
ஒவ்வொருவருக்கும் இது இயல்புதானே?
அத்துடன் அவள் அவன் தாய் தேவிகாவின் உயிர்த்தோழி. அவர்கள் நட்பு கெட வேண்டுமா?
தேவிகாவின் விருப்பத்திற்காக அவர்களின் சொந்த பந்தங்களை எல்லாம் கிராமத்திலிருந்து இந்தத் திருமணத்திற்காக அழைத்திருந்தார் ராம்மோகன்.
அவர்கள் கிராமப் பழக்கப்படியே தான் திருமண சடங்குகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கிராமத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
குறைவில்லை. அவனுக்கு வாழ்க்கைப் பட இருப்பவளோ அதிரூபசுந்தரி. இப்படிப்பட்ட அவனுக்கு என்ன கவலை இருக்கப் போகிறது? இதுதான் மற்றவர்களுக்குத் தோன்றும்.