Page 5 of 6
மறுநாள் ஆபிஸ் செல்ல கிளம்பி வந்த கீதாவை பிக்கப் செய்ய ப்ரியா காத்திருந்தாள். இருவரும் பேசிக் கொண்டு செல்கையில் கீதா, உனக்கு பிரதீஷ் சாரை முன்னமே தெரியுமா என்றாள் ப்ரியா .
உண்மையை சொல்லவா பொய் சொல்லவா என்று யோசித்துக்கொண்டிருக்க ப்ரியாவே தொடர்ந்தாள். இல்லை என்று பொய் சொல்லிடாத கீதா என்று சொல்லி விட்டு நேற்று ஆபிஸ்ல நடந்த எல்லாவற்றையும் விளக்கி கூறினாள
...
This story is now available on Chillzee KiMo.
...
தலையை பிடித்து கொண்டாள் கீதா.
காதல் வந்து எட்டிப் பார்க்கும் வரை
கடிவாளமிடப்பட்ட குதிரை போல
கட்டளைக்கு கீழ்ப்படியும் மனம்
காதல் மலர் மொட்டு விட்டதுமே