Page 6 of 6
கட்டுப்பாடின்றி தறிகெட்டு ஓடுகிறதே.
மலர துடிக்கும் காதல் மலர்
மலரப்போகிறதா..
வேர் விட முடியாமல்
மனமதை புரியாமல்
உஷ்ணத்தில் தீய்ந்து போகப்போகிறதா...
மலர்ந்தாலும் மரித்தாலும்
காதல் புகுந்த உள்ளம்
போர்களமாய் தான் மாறிப்போகும்..
வெற்றி வாகை சூடிடுமா?
வேதனையில் ரணமாய் தவித்திடுமா?
கே
...
This story is now available on Chillzee KiMo.
...
span style="font-size: 14pt;">Go to Karuvizhiyaai kaappavane story main page