Page 3 of 9
சொன்னது போல அவர் இன்று அரண்மனையிலேயே தங்கட்டும்” என்றாள் ரோஹினி.
“இளவரசி சொன்னால் மறு வார்த்தை எது?” என்று விக்ரம் சொல்லவும், பிருந்தா அஜயிடம் கிளம்பு என்று சைகை செய்தாள்.
அவனோ கிளம்பாமல் ரோஹினியை பார்த்துக் கொண்டிருந்தான்!
வேறு வழி இல்லாமல் அஜயின் கையை பற்றி இழுத்து,
“நாளை காலை ஆறு மணிக்கு நாங்கள் இருவரும் வருகிறோம் இளவரசி” என்றாள் பிருந்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் எங்களுக்கு பிடிக்காது!”
“சாரி... சாரி... சாரி... அதை விட்டுட்டு, தேங்க்ஸ் மட்டும் எடுத்துக்கோங்க...”
“சுயநலம் இல்லாம உதவி செய்றவங்கன்னு யாரும் கிடையாது அஜய்! நான் உனக்கு உதவி