Page 6 of 9
அவள் வந்த உடன் இருவரும் எழுந்து நின்றார்கள். திவானின் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டாள் ரோஹினி.
ஆனால் அதிகம் தாமதிக்காமல் வந்த விஷயத்தை பேசினாள்.
“தாத்தா, உங்கள் நடவடிக்கைகள் எனக்கு கவலையை தருது. ஒரு வாரமாக கலாம்மாவை பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் நான் அவங்களை சந்திக்க முடியவில்லை.”
“கலா அரண்மனையிலேயே தான் இருக்கிறாள் இளவ
...
This story is now available on Chillzee KiMo.
...
“எதற்குமே ஆரம்பம் என்று ஒன்று வேண்டும் தாத்தா. ஏன் அந்த மாற்றத்தை நாம் இன்று தொடங்க கூடாது?”
“இளவரசி உங்களிடம் வந்திருக்கும் மாற்றம் எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது”