Page 4 of 7
இரண்டுப் பேருமா சாப்பிடுங்க. சப்பாத்தி, குருமா எல்லாம் டேபிள்ல இருக்கு”
சுந்தரிக்கு அப்போது தான் இயல்பாக மூச்சே விட முடிந்தது.
ஊரில் ஒரே ஒரு நாள் லேட்டாக தூங்கி எழுந்து, அதற்காக ஒரு வாரம் திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டது ஞாபகம் வந்தது.
அவளுடைய வாழ்க்கை மாறி தான் இருக்கிறது! மீண்டும் தலை கீழாக மாறாமல் இருந்தால் சரி தான்!
மனம் முழுக்க உல்லாசம்
...
This story is now available on Chillzee KiMo.
...
னின் குறும்பை புரிந்துக் கொண்டு சிவந்து மின்னிக் கொண்டிருந்தது.
ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட