(Reading time: 11 - 22 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட

அடுத்த பாட்டு ஒலிக்க, சுந்தரி வெட்கம் மின்ன என்ன செய்வதென்று புரியாமல் உதடை கடித்துக் கொண்டாள்.

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது பூவாடை வீசி வர பூத்த பருவமா

 

“ஜெயாம்மா வீட்டுக்கு சொந்தக்காரங்க யாராவது வந்திருக்காங்களா? யாரு?” – துணி துவைப்பதை

...
This story is now available on Chillzee KiMo.
...

மேல என் காது தாங்காது. நீ போ, போய் அவனோட இரு” – ஜெயஸ்ரீ

சுந்தரி அசையாமல் ஜெயஸ்ரீயை தயக்கத்துடன் பார்த்தாள்.

“வெட்கப் படாம போ சுந்தரி. இங்கே வேலையும் எதுவுமில்லை. போ, போய் அவனோட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.