Page 3 of 7
அதை பற்றி சொன்னது சத்யாவிற்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது.
குற்றம் செய்து ஒருத்தியால் இப்படி மற்றவர்க்காக அந்த இடத்தில் யோசிக்க முடியுமா???
அஹல்யா தவறு செய்திருக்க வாய்ப்பே இல்லை என்ற எண்ணம் சத்யவினுள் உறுதியானது.
“சத்யா” – தென்றல்வாணன் அவளை அழைத்த தோரணையில் இருந்தே அவன் அஹல்யா பக்கத்து போர்ஷன் வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“இங்கே பாருங்க, அதான் என்னை கல்யாணம் செய்துக் கிட்டதே தப்புன்னு ஸ்டார்ட் செய்து திட்டி தீர்த்துட்டீங்களே, அப்புறம் என்ன? இந்த சுண்டலை சாப்பிட்டு இன்னும் கொஞ்சம் எனர்ஜியோட திட்டுங்க”