Page 4 of 7
“நான் உன்னை கல்யாணம் செய்தது தப்புன்னு ஒன்னும் சொல்லலை. நீ என்னை கல்யாணம் செய்தது உங்க அம்மா சொன்ன மாதிரி தப்புன்னு சொன்னேன். நீ எப்படியோ இருந்திருக்க வேண்டியவ சத்யா”
“என்ன இன்ஸ்பெக்டர் சார் வாய் நீளுது??? யாரை கல்யாணம் செய்துக்குறதுன்னு நான் தான் முடிவு செய்தேன் அதைப் பத்தி நானே ஃபீல் செய்யலை மாப்பிளை சாரும், மாமியாரும் ஒன்னா சேர்த்து ஏன் புலம்புறீங்க? இன்னொரு தடவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ரகசியமாக சத்யாவை அழைத்தது.
சத்யா அண்ணாந்து பார்த்தாள். மாடிக்கு வா என்று கையால் ஜாடைக் காட்டினாள் சக்தி. பாட்டிகள் & சாந்ததுரையை இன்னும் ஒரு தடவை பார்த்து விட்டு மாடி ஏறிச் சென்றாள்