Page 7 of 7
“நேத்தைல இருந்து ஒரு கேள்வி எனக்குள்ளே இருந்துட்டே இருக்கு சத்யா”
“என்ன?”
“இந்த அம்மா சொன்னதை வச்சுப் பார்த்தா அவங்க சேகரனோட கேஸ் விசாரணை பத்தியோ, டீடெய்ல்ஸ் பத்தியோ கவலைப் பட்ட மாதிரி தெரியலை. அவன் இறந்ததைப் பத்தி கவலைப் பட்டதா கூட தெரியலை. அப்போ யாரு அந்த மொட்டைக் கடிதங்களை அனுப்பினது? இந்த கேஸ் மேல யாருக்கு அவ்வளவு அக்கறை?”
“சவீதாவா இருக்குமோ???”
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Oru kili uruguthu story main page