Page 7 of 15
இப்பத்தான எல்லாம் புரியுது..வரப்புல ஆடி அசஞ்சு வர்றப்பயே நான் கொஞ்சம் சுதாரிச்சு என்ற மவனை பூட்டி வச்சிருக்கோனும்.. எப்படியோ கோட்டை விட்டுபுட்டேன்.. அந்த சிறுக்கியும் என் மவனை வளச்சு போட்டுகிட்டாளாக்கும்..
அவ என்னதான் மாய மந்திரம் போட்டு என்ற மவனை மயக்கினாலும் அவன் நான் சொல்லற பேச்சை தட்ட மாட்டான்... அதனால் இன்னொரு தரம் இந்த கல்யாண பேச்சை எடுக்க என்ற வீட்டு படி ஏற
...
This story is now available on Chillzee KiMo.
...
ng>ருமணத்தை முடித்துக் கொண்டு மாலையும் கழுத்துமாக கன்னியம்மா வீட்டு வாசலில் வந்து நின்றனர் இருவரும்..
அதைக் கண்டு அதிர்ந்து போன கன்னியம்மா அவர்களை வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி