Page 8 of 15
திட்டி வீட்டிற்குள்ளேயே விட மறுத்துவிட்டார்.. சிங்காரம் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை..
கண்ணில் நீருடன் தங்கம்மாவும் சிங்காரமும் தங்கம்மா வீட்டிற்கு செல்ல, அதை கண்டு அதிர்ந்து போன தங்கராசு தன் தங்கை முகத்திலயே முழிக்க மாட்டேன் என்று சொல்லி முகத்தை திருப்பி கொண்டு சென்று விட்டான்..
தான் இவ்வளவு தூரம் எடுத்து சொல்லியும் அதை கேட்காமல் அவள் இப்
...
This story is now available on Chillzee KiMo.
...
அரிசி , பருப்பு என்று எல்லாம் வாங்கி கொடுத்து இருவரையும் வாழ்த்தி விட்டு சென்றார்..
புகுந்த வீட்டில் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பிறந்த வீட்டிலும் தன் அண்ணனும் தாயும்