Page 42 of 42
முகம் பார்த்தாள்..
சுபத்ராவோ கண்களால் அந்த குட்டியிடம் கெஞ்சி கொண்டிருந்தாள்.. அவள் கெஞ்சலுக்கு கொஞ்சம் இறங்கி வந்தவள் திரும்பி பார்த்திபனை உற்று பார்த்தாள்..
அவனோ தன்னிடம் வர மறுத்த அந்த குட்டியையே பாவமாக பார்த்து கொண்டு நின்றிருந்தான்..
அவள் அவன் முகத்தையே உற்று பார்த்து கொண்டிருப்பதை கண்ட சுபத்ரா
“பார்த்தா... மணுகுட்டிகிட்ட பேசுங்க... உங
...
This story is now available on Chillzee KiMo.
...